மதம் என்பது மனிதனை பன்படுத்துவதர்க்காகவும்
மனிதனுக்கு உகந்த வாழ்க்கை முறையை கற்பிப்பதர்காகவும்
கடவுள் என்ற சுவற்றில் தீட்டப்பட்ட மிக அழகான ஒவியம்
இங்கே பூசாரிகளால் செய்யப்பட்ட மாற்றங்களில்
சில நிறைகளும் உண்டு சில குறைகளும் உண்டு.
மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்து மதத்தின் ஒரு கூறாகும்,
மரங்களால் தான் சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும்
ஆகவே தான் ஸ்தலவிருக்ஷங்களாக மரங்களை அமைத்துள்ளனர்.
அதிக அளவு ஆக்சிஜனை வழங்க கூடிய அரச மரம் நமது நாட்டின் தெய்வீக (தேசிய) மரமாக போற்றப்படுகின்றது. பழங்கால இந்து மத கோவில்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு மரம் ஸ்தலவிருக்ஷமாக உள்ளது. சிவனுக்கு உகந்த வில்வ மரங்களும் கிருஷ்ணனுக்கு உகந்த பின்னை மரங்களும் ஸ்தலவிருக்ஷங்களாக உள்ளன.மேலும் மா, வன்னி, வேம்பு, கொன்றை, பலா, அத்தி, வாழை, இலுப்பை, கடம்ப மரம், மகிழ மரம், மருது, போன்ற மரங்கள் ஸ்தலவிருக்ஷங்களாக இருப்பதை காண்கிறோம்.இவற்றுள் பல மரங்களை நாம் இன்று கோவில்களில் மட்டுமே காணமுடியும். இப்படி இந்து மதம் காலங்களை கடந்து ஒரு தொலைநோக்கு பார்வையுடனும் அறிவியல் சிந்தனையுடன் நம் வாழ்கையை அமைத்ததை காண்க.
சில நிறைகளும் உண்டு சில குறைகளும் உண்டு.
மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்து மதத்தின் ஒரு கூறாகும்,
மரங்களால் தான் சுற்றுச்சூழலை மேம்படுத்த முடியும்
ஆகவே தான் ஸ்தலவிருக்ஷங்களாக மரங்களை அமைத்துள்ளனர்.
அதிக அளவு ஆக்சிஜனை வழங்க கூடிய அரச மரம் நமது நாட்டின் தெய்வீக (தேசிய) மரமாக போற்றப்படுகின்றது. பழங்கால இந்து மத கோவில்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு மரம் ஸ்தலவிருக்ஷமாக உள்ளது. சிவனுக்கு உகந்த வில்வ மரங்களும் கிருஷ்ணனுக்கு உகந்த பின்னை மரங்களும் ஸ்தலவிருக்ஷங்களாக உள்ளன.மேலும் மா, வன்னி, வேம்பு, கொன்றை, பலா, அத்தி, வாழை, இலுப்பை, கடம்ப மரம், மகிழ மரம், மருது, போன்ற மரங்கள் ஸ்தலவிருக்ஷங்களாக இருப்பதை காண்கிறோம்.இவற்றுள் பல மரங்களை நாம் இன்று கோவில்களில் மட்டுமே காணமுடியும். இப்படி இந்து மதம் காலங்களை கடந்து ஒரு தொலைநோக்கு பார்வையுடனும் அறிவியல் சிந்தனையுடன் நம் வாழ்கையை அமைத்ததை காண்க.
-அத்திகிரி அருளாளன்
